/* */

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு

விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு
X

விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 21ல் முடிந்தது.

இந்த நிலையில், இத்திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது. அதன்படி, 2022 செப்டம்பர் 21 வரை, இத்திட்டத்தில் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Sep 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!