/* */

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது

தமிழகம் முழுவதும், 52 மணி நேரத்தில் 21,592 இடங்களில் நடந்த சோதனையில் 3325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது
X

கடந்த சில நாட்களாக, தென் மாவட்டங்களில் சில இடங்களில் அதிகளவில் கொலை சம்பவங்கள் அரங்கேறின. இதைத் தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், தமிழகம் முழுவதும், 52 மணி நேரத்தில் 21,592 இடங்களில் நடந்த சோதனையில், பழைய குற்றவாளிகள் 972 பேர் என 3325 ரவுடிகள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 26 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...