You Searched For "#StudentSuicide"
திருவண்ணாமலை
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது. தகவலை மறைத்த பள்ளி தலைமை ஆசிரியர், விடுதி வார்டன் கைது செய்யப்பட்டனர்
ஜெயங்கொண்டம்
ஆண்டிமடம் : டிராக்டர் ஓட்டி பால் சொசைட்டியில் மோதிய இளைஞர் தற்கொலை
ஆண்டிமடம் அருகே கோவில் வாழ்க்கை கிராமத்தில் டிராக்டர் ஓட்டி பால் சொசைட்டியில் மோதிய இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாநகர்
கோவை மாணவி தற்கொலை சம்பவத்தை கண்டித்து சேலத்தில் அழகுக்கலை நிபுணர்கள்...
கோவையில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்தசம்பவத்தை கண்டித்து சேலத்தில் அழகுக்கலை நிபுணர்கள் ஆர்ப்பாட்டம்.
கிள்ளியூர்
சக மாணவர்களின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்
குமரியில் பள்ளியில் சக மாணவர்களின் துன்புறுத்தலால் 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாநகர்
கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் பெங்களூருவில் கைது
கோவை மாணவி தற்கொலை வழக்கில் பெங்களூருவில் பதுங்கி இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு ரிசல்ட் பயத்தால் மாணவன் தற்கொலை
2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த கீர்த்திவாசன் மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தினால் தற்கொலை செய்து கொண்டார்
தாம்பரம்
தாம்பரம் அருகே தேர்வுக்கு பயந்து பிளஸ் டூ மாணவன் தற்கொலை
தாம்பரம் அருகே தேர்வு பயம் காரணமாக பிளஸ் டூ மாணவன் பள்ளி சீருடை பெல்ட்டை தூக்கு கயிறாக மாற்றி தற்கொலை செய்து கொண்டார்
காட்பாடி
மாணவி சௌந்தர்யா வீட்டிற்கு சென்று அமைச்சர் துரைமுருகன் ஆறுதல்
காட்பாடியில் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட செளந்தர்யா வீட்டிற்கு அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆறுதல்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை.
ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்து கொண்டார் அவரது உடலுக்கு அமைச்சர் சிவசங்கர் அஞ்சலி செலுத்தினார்.
அரியலூர்
நீட் தேர்வு - மேலும் ஒரு தற்கொலை
அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாடு
மாணவர் தனுஷ் மரணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என கூறினார்
முதுகுளத்தூர்
நீட் தேர்வால் மாணவர் தற்கொலைக்கு பாஜக அரசு தான் காரணம்: ஜவாஹிருல்லா
தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதற்கு பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என ஜவாஹிருல்லா கூறினார்