You Searched For "#StruggleNews"
திருத்தணி
ஆர்.கே.பேட்டை அருகே விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ...
தனி நபர் ஒருவர் மயானப் பகுதியை ஆக்கிரமிக்க ஏதுவாக விளையாட்டு மைதானம் அமைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக்கூறி போராட்டம்
வேப்பனஹள்ளி
மேம்பாலம் அமைத்துத்தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து...
மேம்பாலம் அமைத்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டம் மூன்று மணி நேரத்திற்கு பிறகு கைவிடப்பட்டது
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் தனியார் நூற்பாலை ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 4 ஆவது நாளாக...
விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை வழங்கக் கோரி 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்து கின்றனர்
சிவகங்கை
சிவகங்கை நகர் குடியிருப்பு மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ...
குடியிருப்புகளுக்கு நடுவே ஒரு பிரிவினர் புதிதாக மயானம் அமைத்து நேற்று ஒரு உடலை அடக்கம் செய்துள்ளனர்
கும்பகோணம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெறுவதை...
சுவாமிமலை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பெறுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
திண்டுக்கல்
குடிநீர் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அமைச்சர் பெரியசாமி வீட்டை...
பொதுமக்கள் புகார் அளித்தும் கடந்த இரண்டு வருடங்களாக ஊராட்சி தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி தொடர்
சர்க்கரை ஆலையில் அரவையை துவங்கிட கோரி ஆலை முன்பு 9 வது நாளாக கார்த்திருக்கும் போராட்டம் தொடர்கிறது
காரைக்குடி
காரைக்குடி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடந்த கொரோனா இரண்டாவது அலையில் பணியாற்றவர்களுக்கு அரசு வழங்கிய ஊக்கத்தொகை இந்த தனியார் நிறுவனம் வழங்காததைக் கண்டித்து போராட்டம்
திண்டுக்கல்
எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பள்ளிச்சிறுமி: மருத்துவமனையில் உறவினர்கள்...
கொடைக்கானல் அருகே ஐந்தாம் வகுப்பு மாணவி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணி வாய்ப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்
புதுக்கோட்டை
பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து 10 நிமிடம் வாகனங்களை மறித்து...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 இடங்களில் 12 மணி முதல் 12 .10 மணி போக்குவரத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல்
அரசு காலனி வீடுகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
15 ஆண்டுகளுக்கு முன் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன