You Searched For "#staysafe"
தர்மபுரி
ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ.
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினார்.
வேலூர்
எனக்கும் கொரோனா - தடுப்பு ஊசி போட்டதால் தப்பித்தேன் - துரைமுருகன்.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும்...
சிவகாசி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் ஊரடங்கு விதிமீறல்; 20 பேர் மீது வழக்கு
செங்கல்பட்டில் ஊரடங்கு விதிமீறல் 20 பேர் மீது வழக்கு
தென்காசி
கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்தவமனைகள் கூடுதலாக வசூல் -...
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்
புதுக்கோட்டை
இனி ஊரடங்கு கடுமையாகும்
புதுக்கோட்டையில் இன்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
கோவில்பட்டி
பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் பறிமுதல் -
கோவில்பட்டியில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக்;
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்
கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர்.
குமாரபாளையம்
பள்ளிப்பாளையத்தில் தொற்று நேற்று அதிகம், இன்று குறைவு
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளைத்தில் கொரோனா தொற்று நேற்று அதிகம், இன்று குறைந்துள்ளது.
புதுக்கோட்டை
"சைலன்ட் கில்லராக" மக்களை தாக்குகிறது கொரோனா: அமைச்சர் ரகுபதி...
கொரோனா வைரஸ் சைலன்ட் கில்லராக இருந்து மக்களை தாக்குகின்றது. 5 நாட்கள் ஆன பிறகே தொற்றின் தாக்கம் தெரிகிறது.