/* */

You Searched For "#smuggled"

திருத்தணி

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து திருத்தணியில் விற்பனை: இளைஞர்...

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை...

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து திருத்தணியில் விற்பனை: இளைஞர் கைது!
வேளச்சேரி

துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தல்: சென்னை...

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில்  தங்கம் கடத்தல்: சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்!
பர்கூர்

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1584 மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட  1584 மதுபாட்டில்கள் பறிமுதல்
பொன்னேரி

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில்...

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 110 மதுபாட்டில்கள் திருவள்ளூரில் பறிமுதல்!
வேலூர்

வேலூர்: ரயிலில் மது கடத்திய மாணவர் உட்பட 7 பேர் கைது!

வேலூர் மாவட்டத்தில் ரயில்களில் கடத்திய கர்நாடக மாநில சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்: ரயிலில் மது கடத்திய மாணவர் உட்பட 7 பேர் கைது!
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: சொகுசு காரில் கடத்தப்பட்ட 1300 மதுபானம் பறிமுதல்:...

ஆரம்பாக்கம் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 1300 மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது.

கும்மிடிப்பூண்டி: சொகுசு காரில் கடத்தப்பட்ட 1300 மதுபானம் பறிமுதல்: ஒருவர் கைது
பொன்னேரி

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 960 மதுபாட்டில் பறிமுதல், மூவர்

ஆந்திராவிலிருந்து வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூன்று பேர் கைது...

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 960 மதுபாட்டில் பறிமுதல், மூவர் கைது!
தாம்பரம்

செங்கல்பட்டு: கடத்திவரப்பட்ட 750 கிலோ குட்கா-100 மதுபாட்டில்

ஓசூரில் இருந்து கடத்தி வந்த 750 கிலோ குட்கா மற்றும் 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு: கடத்திவரப்பட்ட 750 கிலோ குட்கா-100 மதுபாட்டில் பறிமுதல்!
ஆற்காடு

ராணிப்பேட்டை: தக்காளி பெட்டிகளில் கடத்திய 1920 மது பாட்டில்

ராணிப்பேட்டையில் தக்காளி பெட்டிகளுக்கிடையே மறைத்து வைத்து கடத்த முயன்ற 1920 கர்நாடக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை: தக்காளி பெட்டிகளில்  கடத்திய 1920 மது பாட்டில் பறிமுதல்!
தூத்துக்குடி

வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல். கடத்தியவர்கள் தப்பியோட்டம்

வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்