/* */

பொன்னேரி: ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 42 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2பேர் கைது!

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 42 மதுபாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது.

HIGHLIGHTS

பொன்னேரி: ஆந்திராவிலிருந்து கடத்தப்பட்ட 42 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2பேர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஜனப்பஞ்சத்திரம் கூட்டுச் சாலையில் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாடி கம்பெனி அருகே வாகன சோதனை செய்துகொண்டிருந்த போது பொன்னேரி மார்க்கத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் முன்னால் கருப்பு நிற லேப்டாப்பினை வைத்துக்கொண்டு வந்த 2 நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது