You Searched For "#RuralLocalElection"
நாங்குநேரி
நெல்லையில் 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது : ஆர்வத்துடன்...
நெல்லையில் 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப் பதிவு விறு, விறு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று 2ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது, வாக்குப் பதிவு விறு, விறுப்பாக நடைபெற்று...
காஞ்சிபுரம்
2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது: ஆர்வத்துடன் வாக்களிக்க...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
அரியலூர்
12 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தற்செயல் தேர்தல் மாவட்ட கலெக்டர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,584 பதவிகளுக்கு 5,010 பேர் போட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை( 9ம் தேதி) நடக்க உள்ள 2ம் கடட தேர்தலில் 1584 பதவிகளுக்கு 5,010 பேர் போட்டியிடுகின்றனர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் வாக்குசாவடி செல்லும் வாகனம் மாற்றம் : பணிகள்...
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வாக்கு சாவடிகளுக்கு பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மாற்றுவதால் தேர்தல் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள்...
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணராயபுரம்
கரூர் ஊரக உள்ளாட்சி தேர்தல்: முன்னாள் அமைச்சர் தீவிர வாக்கு
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு எம் ஆர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு.
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மார்க். கம்யூ., தனித்து
ராணிப்பேட்டை, மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இடம் ஒதுக்காததால் மார்க்., கம்யூ.,கட்சியினர் தனித்து போட்டியிட்டுள்ளனர்
பாளையங்கோட்டை
நெல்லை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்று பரிசீலனை
நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை வேட்பாளர்கள் முன்னிலையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகிறது.
பாளையங்கோட்டை
ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் 2வது நாளாக 215 பேர் வேட்பு மனு...
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இரண்டாவது நாளாக மொத்தம் 215 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.