You Searched For "#RobberyCase"
பெரம்பலூர்
பெரம்பலூர் நகைகடை அதிபரிடம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு இளைஞர் கைது
பெரம்பலூர் நகைகடை அதிபரிடம் நடந்த கொள்ளை வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
தமிழ்நாடு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 2 பேர் கோர்டில் ஆஜர்
2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற டிசம்பர் 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க உதகை கோர்ட் உத்தரவிட்டது.
உதகமண்டலம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 5 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு
5 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
உதகமண்டலம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 2 சாட்சிகளிடம் இன்று விசாரணை
உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடநாடு வழக்கு விசாரணையை டிஐஜி, எஸ்பி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகமண்டலம்
கோடாநாடு கொலை கொள்ளை வழக்கு: சாட்சிகள் விசாரணை
நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடாநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 2 சாட்சிகளிடம் விசாரணை.
உதகமண்டலம்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அக்., 1 க்கு ஒத்திவைப்பு
கோடநாடு வழக்கில் சயான் வாளையார் மனோஜ் ஆஜரான நிலையில், இவ்வழக்கை அக் 1 க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு.
தஞ்சாவூர்
விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழப்பு
தஞ்சையில் நடந்த கொள்ளை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் விசாரணையின் போது உயிரிழந்தது குறித்து டிஐஜி, எஸ்பி விசாரணை