/* */

You Searched For "#RoadStirNews"

ஈரோடு

அந்தியூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அடுத்த மைக்கேல்பாளையத்தில் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

அந்தியூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர், சிவகங்கை

தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி

இறப்பிற்கு கல்லலை சேர்ந்த சிலர் காரணம் எனவும்அவர்களை கைது செய்ய வலியுறுத்தி , கல்லல் - பரமக்குடி சாலையில் மறியல் நடந்தது

தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்
புதுக்கோட்டை

கழிவு நீர் செல்லும் கால்வாயை முறையாக கட்ட வேண்டும்: பெரியார்நகரில்...

மழை நீர் தேங்கி பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போது வீட்டு வசதி வாரியம் சிறிய கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு

கழிவு நீர் செல்லும் கால்வாயை முறையாக கட்ட வேண்டும்: பெரியார்நகரில் சாலை மறியல்
மேலூர்

மதுரை அருகே மேலூரில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்:மக்கள் சாலை...

தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மதுரை அருகே மேலூரில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்:மக்கள் சாலை மறியல்
சிவகங்கை

கருங்காலக்குடி கண்மாய் மீன் பிடி தகராறு: குற்றவாளியை கைது செய்யக் கோரி...

சம்பவம் நடந்த மூன்று நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை இருவரை போலீசார் கைது செய்யாததைக் கண்டித்து கருங்காலக்குடி மக்கள் போராட்டம்

கருங்காலக்குடி கண்மாய் மீன் பிடி தகராறு: குற்றவாளியை கைது செய்யக் கோரி    மறியல்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா...

நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது சாலையில் மரக்கட்டைகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருத்துறைப்பூண்டி அருகே கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
சென்னை

சென்னை:மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் 500 க்கும்...

சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் திருமாவளவன் பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கைதாகினர்

சென்னை:மத்திய அரசை கண்டித்து  நடந்த போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கைது