You Searched For "#RequestNews"
மயிலாடுதுறை
வீட்டை ஆக்கிரமிக்க முயல்வதை தடுக்கக்கோரி அரசு அலுவலகங்களுக்கு அலைந்து...
அதிகாரிகள் திருபுவனத்தில் உள்ள அரவது மகள் வழி பேத்தி அமுதாவை வரசெய்து அவருடன் செல்ல அறிவுறுத்தினர்
காஞ்சிபுரம்
விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தேவை: கிராம ஊராட்சி சார்பாக ஆட்சியரிடம்...
முத்தியால்பேட்டை - ராஜகுளம் சாலையில் களியணூர் கிராம சாலையில் வேகத்தடை சாலை ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்ட கோரிக்கை
திருமயம்
பொன்னமராவதியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு...
பொன்னமராவதி மேல வட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஒரு கையெழுத்து பெற வேண்டும் என்றால் 34 படிகள் ஏறி இறங்க வேண்டும்
விழுப்புரம்
விடுதி காப்பாளர் காலி இடங்களை நிரப்ப வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் விடுதிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பாபநாசம்
குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்
குறவர் சமூக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழகம் கூட்டத்தில் தீர்மானம்
பொன்னேரி
ஆரணி பகுதியில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
பல்வேறு பகுதிகளில் இருந்து இலவச பயணச்சீட்டு வைத்துதான் ஆரணிக்கு வந்து பள்ளியில் பயின்று செல்கின்றனர்
திருமங்கலம்
சாலையோரமாக கொட்டப்படும் கழிவுகளை தடுக்குமா ஊராட்சி நிர்வாகம் ?
சாலையோர குப்பைகளை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கந்தர்வக்கோட்டை
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த...
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்
திருத்தணி
திருவள்ளூர்: ஆற்றை கடந்து சென்று இறந்தவர்களை அடக்கம் செய்யும் அவல...
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும எவ்வித பயனும் இல்லை
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே பாலப்பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர மூவலூர்-கோழிகுத்தி இடையே காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
காஞ்சிபுரம்
பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க ஆட்சியரிடம் கிராம...
பொற்பந்தல் பகுதியில் பள்ளிகள் அமைந்துள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை.
மதுரை மாநகர்
மதுரையில் போக்குவரத்து இடையூறாக உள்ள வாகனங்களை அகற்ற கோரிக்கை
பக்கத்து தெருவழியாக சுற்றியும் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. ,இது குறித்து தல்லாகுளம் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்