/* */

Tamil News Online | இராசபாளையம் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

இராஜபாளையம்

ராஜபாளையம் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

ராஜபாளையம் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு, கட்டுப்பாட்டு பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

ராஜபாளையம் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
இராஜபாளையம்

கொரோனாவால் வளர்ச்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை -விருதுநகரில் அமைச்சர்

15தினங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வளர்ச்சிபணிகளில் ஈடுபடமுடியாது என வருவாய் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் வளர்ச்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை -விருதுநகரில் அமைச்சர்
இராஜபாளையம்

ராஜபாளையம் -மாங்காய் பறித்துக்கொண்டிருந்த விவசாயியை கரடி கடித்தது.

கரடி நடமாட்டத்தை தடுக்க வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.

ராஜபாளையம் -மாங்காய் பறித்துக்கொண்டிருந்த  விவசாயியை கரடி கடித்தது.
இராஜபாளையம்

ராஜபாளையத்தில் காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குபுறம் மாற்றம்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ராஜபாளையத்தில் இயங்கி வந்த காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறம் மாற்றப்பட்டுள்ளது.

ராஜபாளையத்தில் காய்கறி கடைகள் ஊருக்கு ஒதுக்குபுறம் மாற்றம்
இராஜபாளையம்

கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசிய எம்.எல்.ஏ

இராஜபாளையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட விவசாயிகள் கலந்தாய்வு மன்றத்தை திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் திறந்து வைத்து பேசினார்.

கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசிய எம்.எல்.ஏ
இராஜபாளையம்

ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டி கொலை, 3 பேர் கைது

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டிப் படுகொலை- செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையம் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டி கொலை, 3 பேர் கைது
இராஜபாளையம்

தொழிலதிபரை கட்டிப்போட்டு 80 பவுன் நகை கொள்ளை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தொழிலதிபரை கட்டிப்போட்டு விட்டு 80 பவுன் நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.விருதுநகர்...

தொழிலதிபரை கட்டிப்போட்டு 80 பவுன் நகை கொள்ளை