/* */

கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசிய எம்.எல்.ஏ

இராஜபாளையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட விவசாயிகள் கலந்தாய்வு மன்றத்தை திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் திறந்து வைத்து பேசினார்.

HIGHLIGHTS

கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசிய எம்.எல்.ஏ
X

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள சிங்கராஜா கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கடன் சங்க வளாகத்தில் விவசாயிகள் கலந்தாய்வு மையம் அமைக்கப்பட்டது. கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருப்பது போல், கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைக்கப்பட்ட விவாசயிகள் கலந்தாய்வு மன்றத்தை, நேற்று திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

முன்னதாக மன்றத்தின் முன் இருந்த தேசியக் கொடி மற்றும் கூட்டுறவு சங்க கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ பேசும் போது, தான் இரண்டாவது முறையாக சட்டப் பேரவை உறுப்பினராகி கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைத்தது என்பது, முதன் முறையாக தீபம் ஏற்றும் போது, புயல் மழையோ என்ற பாடலின் வரிகள் போன்று தனக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது என்றும், விவசாயிகளுக்கு என்றும் உறுதுணையாக நிற்பேன் என்றும் தெரிவித்தார்.

Updated On: 10 May 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...