/* */

இராஜபாளையத்தில் ஆ.ராசாவை கைது செய்ய அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

இராஜபாளையத்தில் ஆ.ராசாவை கைது செய்ய   அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்
X

இராஜபாளையம் காந்தி சிலை பகுதியில் திமுக அ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி 500 மேற்பட்ட அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அதிமுக மகளிர் அணி சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ. ராசாவை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மாவட்ட இணைசெயலாளர் அழகு ராணி, தலைமையில் நகர - ஒன்றிய மகளிரணி செயலாளர்கள் ராணி, லீலா ஆகியோர் முன்னிலையில் 500 மேற்பட்ட பெண்கள் இணைந்து ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினர் தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசி வருவதாகவும், ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை பெற்று வந்த திமுக வினருக்கு என்ன தகுதி உள்ளது என பெண்கள் ஆவேசமாக கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 28 March 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!