/* */

You Searched For "Pollution Control Board"

கோவை மாநகர்

கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்தனர்.

கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
ஈரோடு

ஈரோட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு...

ஈரோட்டில் மாசு ஏற்படுத்தும் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா
ஈரோடு

கழிவுநீர் புகார் எதிரொலி; பெருந்துறை சிப்காட்டில் அதிகாரிகள் குழுவினர்...

பெருந்துறை சிப்காட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும், மூன்று மாசுக்கட்டுப்பாடு வாரிய துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கழிவுநீர் புகார் எதிரொலி; பெருந்துறை சிப்காட்டில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
தூத்துக்குடி

ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் முயற்சி: சமூக சேவகருக்கு பசுமை...

ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சமூக சேவை நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது.

ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் முயற்சி: சமூக சேவகருக்கு பசுமை சாம்பியன் விருது
தமிழ்நாடு

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி