You Searched For "Pollachi News"
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேருக்கு தலா 10,000 ரூபாய் விதம் 10 பேருக்கும் சேர்த்து 1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சமூக ஆர்வலர் மனு கொடுக்க வந்தார்.
வால்பாறை
வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
வறட்சி நீங்கிய பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே வளர்ப்பு யானைகளை கொண்டு வர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
Coimbatore News- ஒன்பது சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கோழி வளர்ப்பு நிறுவனத்தில் 32 கோடி பணம் பறிமுதல்
பொள்ளாச்சியில் பிரபல கோழி வளர்ப்பு நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அதிமுக வேட்பாளர் வாக்குறுதி
நான் வெற்றி பெற்றவுடன் பொள்ளாச்சி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்படும் என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் கூறினார்
தொண்டாமுத்தூர்
திமுக எந்த விதமான வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை : பாஜக வேட்பாளர்...
Coimbatore News- கடந்த முறை திமுக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து, எதையும் நிறைவேற்றவில்லை.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில், வாக்குப்பதிவை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது
பொள்ளாச்சி
பிரதமர் மோடி மூன்றாவது முறை பிரதமராவார் - பொள்ளாச்சி பாஜக
நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
பொள்ளாச்சி
தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த பாஜக வேட்பாளர் வசந்தராஜன்...
தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படுத்த பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் உறுதி அளித்துள்ளார்.
பொள்ளாச்சி
திமுக நிர்வாகிகள் திருட்டுத்தன வேலைகள் செய்வார்கள்: எஸ்.பி.வேலுமணி...
திமுகவினர் திருட்டுத்தனமான வேலைகள் செய்வார்கள் என எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
வால்பாறை
பொள்ளாச்சி அருகே பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்
கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது