நரிக்குறவர் காலனியில் குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டம்

நரிக்குறவர் காலனியில் குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் 

3 மாதங்களாக தங்களது காலனியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் பிரபுதேவா. இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 மாதங்களாக தங்களது காலனியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி இருசக்கர வாகனத்தை நிறுத்தி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் .

தங்கள் காலனிக்கு மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு பணம், காடை, முயல் ஆகியவை கொடுத்தும் இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் குழந்தைகள் முதல் வயதான முதியவர் வரை மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர் எனவும், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம் எனவும் அவர் கூறினார். மேலும் குடிநீர் வழங்காததை கண்டித்து அவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
நரிக்குறவர் காலனியில் குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டம்
தொண்டர்கள் உழைப்பில் பிழைக்கும் கருணாநிதி குடும்பம்: தமிழிசை சவுந்தர்ராஜன்
தொழிலாளி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை அகற்றிய அரசு மருத்துவர்கள்
தமிழக கவர்னரை கண்டித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை கமலாம்பாள் இட்லி பாட்டிக்கு இலவச நிலம் தந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி
வளர்த்த  எஜமானியை காப்பாற்ற போராடிய பூனையின் தியாகம் வீண் : பாம்பு கடியால் பெண் பலி..!
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவது குறித்து திருமாவளவன் பரபரப்பு பேட்டி
பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது: 8 சவரன் தங்க நகை, கார் பறிமுதல்
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
திமுக வில் போதை அணி உருவாகலாம் : எச். ராஜா கிண்டல்
பிறவி இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: கேரள எல்லை பகுதியில்  கண்காணிப்பு தீவிரம்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில்  ஆர்ப்பாட்டம்