/* */

Tamil News Online | ஒரத்தநாடு செய்திகள் | Latest Updates | Instanews

ஒரத்தநாடு

ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
ஒரத்தநாடு

ஒரத்தநாடு அருகே நிலத்தகராறில் ஏழு பேருக்கு அருவாள் வெட்டு; அண்ணன்,...

ஒரத்தநாடு அருகே நிலத்தகராறில் ஏழு பேரை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரத்தநாடு அருகே நிலத்தகராறில் ஏழு பேருக்கு அருவாள் வெட்டு; அண்ணன், தம்பி தலைமறைவு
ஒரத்தநாடு

ஒரத்தநாடு: பனை தொழிலாளர்கள் மீது தாக்குதல்-காவல்துறையினர் மீது...

ஒரத்தநாட்டில் பனை தொழிலாளர்கள் கள் இறக்குவதாக கூறி தாக்குதல் நடத்தி, பணம் பறிக்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரத்தநாடு: பனை தொழிலாளர்கள் மீது தாக்குதல்-காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒரத்தநாடு

ஒரத்தநாட்டில் பட்டாகத்தியுடன் சாலையில் திரிந்த நான்கு பேர் கைது,...

ஓரத்தநாட்டில் பட்டாகத்தியுடன் சாலையில் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.

ஒரத்தநாட்டில் பட்டாகத்தியுடன் சாலையில் திரிந்த நான்கு பேர் கைது, ஒருவர் தலைமறைவு
ஒரத்தநாடு

ஒரத்தநாட்டில் சிலம்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டில் சிலம்பம் விளையாட்டு மூலம் கொரோனா, விழிப்புணர்வை இரட்டை சகோதரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒரத்தநாட்டில் சிலம்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சகோதரிகள்
ஒரத்தநாடு

ப்ளக்ஸ் பேனர் விழுந்து பெண் பலி - தஞ்சையில் சோகம்!

தஞ்சாவூர் அருகே, பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில், டூவிலரில் சென்ற பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ப்ளக்ஸ் பேனர் விழுந்து பெண் பலி - தஞ்சையில் சோகம்!
ஒரத்தநாடு

கொரோனா பாதித்த மாணவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்வு

ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக...

கொரோனா பாதித்த மாணவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்வு