/* */

கொரோனா பாதித்த மாணவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்வு

கொரோனா பாதித்த மாணவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்வு
X

ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே 13 பள்ளிகளை சேர்ந்த 187 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 4 கல்லூரிகளை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை கல்லூரி மாணவர் ஒருவருக்கு ஏற்கனவே தொற்று இருந்தது.

இதனால் அங்கு படிக்கும் 420 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தற்போது 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பள்ளி மாணவர்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 187 ஆகவும், கல்லூரி மாணவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. மொத்த மாணவர்களின் பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?