You Searched For "#moneyseize"
தஞ்சாவூர்
3 மணி நேரத்தில் 7 கோடி ரூபாய் பறிமுதல்
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக மூன்று மணி நேரத்தில் 7 கோடி ரூபாய் தஞ்சை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மேலவீதி மூலை...
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டம் 8 தொகுதியில் ரூ.1.14 கோடி பணம் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதில் இதுவரை ரூ 1 கோடியே 14 லட்சம் பணம் பறிமுதல்...
உத்திரமேரூர்
ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.2.93 லட்சம் பறிமுதல்
காஞ்சிபுரம் அருகே ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.2.93 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு...
கடையநல்லூர்
ரூ.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்
தென்காசி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தென்காசி...
கோபிச்செட்டிப்பாளையம்
பிரபல மசாலா நிறுவன ஊழியரிடமிருந்து 2.16 லட்சம் ரூபாய் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த பிரபல மசாலா நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி சண்முகசுந்தரம் என்பவர் உரிய...
பவானிசாகர்
வாழைக்காய் வியாபாரியிடம் பணம் பறிமுதல்
பண்ணாரி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், வாழைக்காய் வியாபாரியிடமிருந்து 4லட்சத்து 66ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல்...
பவானிசாகர்
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்
பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் அருகே ராஜன்நகர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் புகையிலை...
கடையநல்லூர்
ரயிலில் 1 கோடியே 22 லட்ச ரூபாய் பறிமுதல்- 3 பேருக்கு சிறை
தமிழக கேரள எல்லை பகுதியில் தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற ரயிலில் 1 கோடியே 22 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் சென்னை...
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே பறக்கும் படை சோதனையில் 60 ஆயிரம் ரூபாய் சிக்கியது
வாணியம்பாடி தமிழக ஆந்திரா எல்லை சோதனை சாவடி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை
ஆலங்குடி
ஆலங்குடி அருகே 1.5 லட்ச ரூபாய் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பறக்கும்படை வாகனசோதனையின் போது 1.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்...
சேலம் மாநகர்
உரிய ஆவணங்கள் இல்லாத 14 லட்சம் பறிமுதல்
சேலத்தில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 14 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.சேலம் சூரமங்கலம் வருவாய் வட்டார...
வாசுதேவநல்லூர்
பறக்கும்படை சோதனை- 1.84 லட்சம் பறிமுதல்
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற 1.84 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.தென்காசி மாவட்டம்...