/* */

You Searched For "#MarxistCommunistPartyNews"

தியாகராய நகர்

விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ...

விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆதரவு
கடலூர்

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் கடலூர்: நிரந்தர கட்டமைப்பு

கடலூர் மாவட்டத்திற்கு நிரந்தர கட்டமைப்பு வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் கடலூர்: நிரந்தர கட்டமைப்பு வேண்டும்
எழும்பூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: வாழ்விட உரிமையை வலியுறுத்தி கிளர்ச்சி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வாழ்விட உரிமையை வலியுறுத்தி கிளர்ச்சி பிரசாரம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: வாழ்விட உரிமையை வலியுறுத்தி கிளர்ச்சி பிரச்சாரம்
சோழிங்கநல்லூர்

பெரும்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்...

பெரும்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பெரும்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆய்வு
வானூர்

வானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூரில் பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
செஞ்சி

பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செஞ்சியில்...

செஞ்சியில் பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செஞ்சியில் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர்

கோஷ்டிபிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலையில் அதிமுக, கே....

கோஷ்டி பிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலையில் அதிமுக உள்ளது என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிஷ்ணன் தெரிவித்தார்.

கோஷ்டிபிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலையில் அதிமுக, கே. பாலகிருஷ்ணன்
சென்னை

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் தொடர் போராட்டம்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் தொடர் போராட்டம் நடக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர்...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 3 நாட்கள் தொடர் போராட்டம் நடக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்