You Searched For "#KumariRain"
கன்னியாகுமரி
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளம்
குமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பத்மனாபபுரம்
குமரி: 400 மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த மத்திய குழுவினர்
குமரியில், சாலைகள் சேதம் ஆனதால் 400 மீட்டர் தூரம் நடந்து சென்று மத்திய குழுவினர், மழை பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி
மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு: 3000 தொழிலாளர் தவிப்பு
குமரியில், மலைப்பாதையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவால் 3000 தொழிலாளர்கள் தவிப்புக்குள்ளாகினர்.
குளச்சல்
7 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு - இருளில் தவிக்கும் பொதுமக்கள்
குமரியில் மழை நீர் வடியாததால் 7 கிராமங்களை சேர்ந்த மக்கள், மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி
குமரியில் மழையால் சேதமடைந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமரியில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார்.
குளச்சல்
மழை, தொற்று பாதிப்பு குறைய குமரி நாகரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
குமரியில் மழை நிற்க வேண்டியும், நோய் தொற்று பாதிப்பு குறையவும் நாகரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகுதியில் கனமழையால் 1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
கனமழை காரணமாக, கன்னியாகுமரி பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பை சந்தித்து உள்ளது.
குளச்சல்
கனமழை - சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்
குமரியில் கனமழை காரணமாக சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
பத்மனாபபுரம்
குமரியில் தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பின: பொதுப்பணித்துறை
குமரியில், தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பி உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விளவங்கோடு
மழை நின்றாலும் குறையாத பாதிப்புகள் - தவிக்கும் குமரி மக்கள்
குமரியில் கனமழை நின்றாலும் பாதிப்புகள் குறையாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
பத்மனாபபுரம்
திற்பரப்பு அருவியில் மூன்றாவது நாளாக காட்டாற்று வெள்ளம்
தொடர் வெள்ள பெருக்கு காரணமாக, திற்பரப்பு அருவியில் மூன்றாவது நாளாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கிள்ளியூர்
கனமழையால் 'அத்திப்பட்டி'யாக மாறிய குமரி மாவட்ட கிராமங்கள்
தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில், 12 க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.