/* */

You Searched For "#KumariRain"

விளவங்கோடு

கனமழையால் குமரி திற்பரப்பு அருவியில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம்

குமரியின் குற்றாலம் எனப்படும், திற்பரப்பு அருவியில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கனமழையால் குமரி திற்பரப்பு அருவியில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம்
பத்மனாபபுரம்

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் புகுந்த காற்றாற்று வெள்ளம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான குமரி திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் காற்றாற்று வெள்ளம் புகுந்தது.

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் புகுந்த காற்றாற்று வெள்ளம்
நாகர்கோவில்

ஆட்சியர் அலுவலகத்தில் வேரோடு சாய்ந்த மரங்கள்: அகற்றும் பணி தீவிரம்

கனமழையால் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகத்தில் வேரோடு சாய்ந்த மரங்கள்: அகற்றும் பணி தீவிரம்
குளச்சல்

கனமழைக்கு 150 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு: விவசாயிகள் பரிதவிப்பு

குமரியில் கனமழைக்கு, 150 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

கனமழைக்கு 150 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு: விவசாயிகள் பரிதவிப்பு
பத்மனாபபுரம்

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்

தொடரும் கனமழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில், ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்
பத்மனாபபுரம்

குமரியில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

குமரியில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாகர்கோவில்

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் - மக்கள் பாதிப்பு

குமரியில் கனமழையால், குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. வெள்ளம் சூழந்ததால், குழந்தைகளுடன் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் - மக்கள் பாதிப்பு