/* */

Tamil News Online | கிருஷ்ணகிரி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி நகரில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்
ஓசூர்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள்...

ஓசூர் அருகே மத்திகிரி பேருந்து நிலையத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வேப்பனஹள்ளி

தினம் தினம் திகில்: வெள்ளத்தை எதிர்த்துச்செல்லும் பள்ளி மாணவர்கள்

ஆபத்தான முறையில் தினம் தினம் பாய்ந்தோடும் ஆற்றில் இறங்கி சென்று கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினம் தினம் திகில்: வெள்ளத்தை எதிர்த்துச்செல்லும் பள்ளி மாணவர்கள்
வேப்பனஹள்ளி

சூளகிரியில் பயிரிடப்பட்ட முட்டை கோஸ் வெள்ளத்தில் மூழ்கி சேதம்

சூளகிரி பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையினால் பயிரடப்பட்ட மூன்று ஏக்கர் முட்டை கோஸ் வெள்ள பெருக்கில் மூழ்கின.

சூளகிரியில் பயிரிடப்பட்ட முட்டை கோஸ் வெள்ளத்தில் மூழ்கி சேதம்
ஓசூர்

ஓசூரில் தொடர் மழையில் மரம் விழுந்து விபத்து: ஆவின் பால் விநியோகஸ்தர்...

ஓசூரில் தொடர் மழையின் காரணமாக மரம் சாய்ந்து விழுந்த விபத்தில் ஆவின் பால் வினியோகிஸ்தர் பலத்த காயமடைந்தார்.

ஓசூரில் தொடர் மழையில் மரம் விழுந்து விபத்து: ஆவின் பால் விநியோகஸ்தர் படுகாயம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை: பொதுமக்களின் இயல்பு நிலை...

கிருஷ்ணகிரியில் தொடர்ந்து பெய்யும் மழையால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை: பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு

75வது சுதந்திரதின விழாவினையொட்டி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு.

கிருஷ்ணகிரியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு  எஸ்பி தலைமையில் வரவேற்பு
கிருஷ்ணகிரி

நிழல்குடை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க

கிருஷ்ணகிரியில் நிழற்கூடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நிழல்குடை  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிருஷ்ணகிரி

கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு

கொலை, கொள்ளை வழக்குகளின் பட்டியலை எடுக்க போலீஸ் எஸ்.பி. உத்தரவு
பெரம்பூர்

மக்களை தேடி வரும் மருத்துவ திட்டத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர்

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மக்களை தேடி வரும் மருத்துவ திட்டத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர்
கிருஷ்ணகிரி

விபத்தில் இறந்த ரூபே கார்டுதாரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு...

கிருஷ்ணகிரி அருகே, விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு, காப்பீடாக ரூ.2 லட்சத்தை இந்தியன் வங்கி வழங்கியது.

விபத்தில் இறந்த ரூபே கார்டுதாரர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கல்