/* */

சூளகிரியில் பயிரிடப்பட்ட முட்டை கோஸ் வெள்ளத்தில் மூழ்கி சேதம்

சூளகிரி பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையினால் பயிரடப்பட்ட மூன்று ஏக்கர் முட்டை கோஸ் வெள்ள பெருக்கில் மூழ்கின.

HIGHLIGHTS

சூளகிரியில் பயிரிடப்பட்ட முட்டை கோஸ் வெள்ளத்தில் மூழ்கி சேதம்
X

வெள்ளித்தில் மூழ்கி சேதமான முட்டை கோஸ் பயிர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த போகிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமப்பா என்பவர், சூளகிரி சின்னார் அணை ஓரமாக சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் முட்டை கோஸ் பயிரிட்டிருந்தார்.

சூளகிரி பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையினால் ஆற்றின் வழியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .

இந்நிலையில் திடீரென வந்த வெள்ள பெருக்கினால் பயிரிடப்பட்ட முட்டை கோஸ்கள் அனைத்தும் முட்டியளவில் உள்ள தண்ணீரில் மூழ்கின.

அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த முட்டைகோஸ்கள் தற்போது அணை வெள்ளத்தில் மூழ்கியதால், தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அரசு நடவடிக்கை மேற்க் கொண்டு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயி தெரிவித்தார்.

Updated On: 19 Nov 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...