/* */

You Searched For "#jedarpalayam"

நாமக்கல்

அரசு புறம்போக்கில் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கை: பெண்கள் கண்ணீர்...

ஜேடர்பாளையம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களை காலி செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி கலெக்டரிடம் மனு.

அரசு புறம்போக்கில் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கை: பெண்கள் கண்ணீர் விட்டு கதறல்
பரமத்தி-வேலூர்

ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப...

ஜேடர்பாளயைம் அருகே கார் மோதி விபத்துக்குள்ளானதில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜேடர்பாளையம் அருகே கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் பரிதாப சாவு
பரமத்தி-வேலூர்

ஜேடர்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி கரும்பு வெட்டும் தொழிலாளி...

ஜேடர்பாளையம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதி.

ஜேடர்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி  கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு
பரமத்தி-வேலூர்

ஜேடர்பாளையம் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: கல்லூரி மாணவர்

ஜேடர்பாளையம் அருகே டூ வீலர்கள்நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

ஜேடர்பாளையம் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: கல்லூரி மாணவர் பலி
பரமத்தி-வேலூர்

தங்கைக்காக தன் உயிரையே கொடுத்த புது மாப்பிள்ளை; பரமத்திவேலூரில்...

பரமத்திவேலூரில் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச்சென்ற புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தங்கைக்காக தன் உயிரையே கொடுத்த புது மாப்பிள்ளை; பரமத்திவேலூரில் பரிதாபம்
பரமத்தி-வேலூர்

பப்ஜி விளையாட அனுமதி மறுப்பு; பள்ளி மாணவன் தற்கொலை

ப.வேலூர் அருகே, செல்போனில் பப்ஜி விளையாட பெற்றோர் அனுமதிக்காததால், பள்ளி சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பப்ஜி விளையாட அனுமதி மறுப்பு; பள்ளி மாணவன் தற்கொலை
பரமத்தி-வேலூர்

பரமத்திவேலூர்: டிராக்டர் மோதி டூ வீலரில் சென்றவர் பலி - 2 பேர் காயம்

ஜேடர்பாளையம் அருகே டிராக்டர் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

பரமத்திவேலூர்: டிராக்டர் மோதி டூ வீலரில்  சென்றவர் பலி - 2 பேர் காயம்
பரமத்தி-வேலூர்

ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறப்பு...

பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து  ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறப்பு -விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்தி-வேலூர்

தடுப்பணையில் வழிந்தோடும் காவிரிநீர்: விவசாயிகள் ஆனந்த கண்ணீர்!

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரிநீர், பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள்...

தடுப்பணையில் வழிந்தோடும் காவிரிநீர்: விவசாயிகள் ஆனந்த கண்ணீர்!