You Searched For "#Government Hospital"
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ...
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ முததுராஜா ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் பார்வயிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணராயபுரம்
கரூரில் தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை பெற உறவினர்கள் சாலைமறியல்
கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உறிரிழந்த பெண்ணின் உடலை மருத்துவர்கள், தர மறுத்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி
காரைக்குடி மருத்துவமனைக்கு 13 ஆக்சிசன் செறிவூட்டிகள் சமூக ஆர்வலர்கள்...
காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சமூகஆர்வலர்கள் 13 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.
கீழ்வேளூர்
நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி சிடடி...
நாகை அரசு மருத்துவமனைக்கு 20 ஆக்சிஜன் செறியூட்டும் கருவியை சிட்டியூனியன் வங்கி சார்பாக கலெக்டர் பிரவின் நாயரிடம் மாலி எம்எல்ஏ வழங்கினார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கிய...
பெரம்பலூர் அரசு மருததுவமனைக்கு சென்னை பூமிகா அறக்கட்டளை சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தனியார்...
திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 10ஆ்க்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தனியார் நிறுவனம் வழங்கியது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை சார்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 679 பேருக்கு கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 679 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை பணிகள் பாதிக்கும்...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையால் பணிகள், பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் இன்று 942 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 942 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.