You Searched For "#Government Hospital"
பெரம்பலூர்
பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கல்
அரசு மருத்துவமனைக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை தொண்டு நிறுவனம்.வழங்கியது.
திருப்பத்தூர், சிவகங்கை
அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவப் பிரிவில் அமைச்சர் ஆய்வு.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கலெக்டருடன் ஆய்வு.
சிவகங்கை
கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான்- கார்த்திக்...
தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படும் என்ற மூடநம்பிக்கை கிராமங்களில் நிலவுகிறது. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் -கார்த்திக் சிதம்பரம் எம்.பி
வீரபாண்டி
மருத்துவமனைகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை
ரெம்டெசிவிர் மருந்தினை நோயாளிகளின் குடும்பத்தாரிடம் வாங்கி கொடுக்க நிர்பந்திக்கும் மருத்துவமனைகள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்...
ஜெயங்கொண்டம்
அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை
ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை என்று தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை
அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உதவி மய்யம்
புதுக்கோட்டை அரசு மருதூதுவமனையில் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் உதவி மய்யம் துவங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசுமருத்துவமனையை ஆக்கிரமித்துள்ள கொரோனா மருத்துவ கழிவு
கொரோனா மருத்துவக்கழிவுகளால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிரம்பியுள்ளது.
அரியலூர்
அரசு மருத்துவமனையில் அரியலூர் எம்எல்ஏ ஆய்வு
அரியலூர் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சின்னப்பா ஆய்வு செய்தார்.
ஆலங்குளம்
ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அதிமுக எம்எல்ஏஆய்வு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த பால் மனோஜ் பண்டியன் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று ஆலங்குளம் பகுதியில் உள்ள...
நன்னிலம்
திருவாரூரில் ஒரோ கிராமத்தில் 12ம் தேதி 47, இன்று 49 பேரூக்கும்...
திருவாரூர் மாவட்டம் நாலாங்கட்டளை கிராமத்தில் 12ம் தேதி 47 பேருக்கும், இன்று 49 பேருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்ப்டது. இனதால் கிராம மக்கள்...
கோவை மாநகர்
தரையில் கிடத்தப்படும் சடலங்கள்
தரையில் கிடத்தப்படும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் சடலங்கள் - கோவை அரசு மருத்துவமனை அவலம்
திண்டுக்கல்
படுக்கை வசதி இன்றி பரிதவிக்கும் கொரோனா நோயாளிகள்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இன்றி பரிதவிக்கும் கொரோனா நோயாளிகள்.மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்துமா?