You Searched For "#Give"
காஞ்சிபுரம்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் கலெக்டர்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக தலா ரூ.5 லட்சத்திற்கான பத்திரத்தை ஆட்சியர் மா.ஆர்த்தி
உத்திரமேரூர்
உத்திரமேரூர் தொகுதியை சேர்ந்த 59 நபர்களுக்கு இருளர் இன சான்றிதழ்...
வாலாஜாபாத் , உத்திரமேரூர் பகுதியில் வசிக்கும் 59 இருளர் இன மக்களுக்கு இன சான்றிதழை சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் வழங்கினார்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புதிய செயலி -...
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார் மற்றும் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய ஏதுவாக மின்னஞ்சல் மற்றும்...
நாகப்பட்டினம்
நாகையில் கொரோனா நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கும் பணி துவங்கியது
நாகை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.
திருவில்லிபுத்தூர்
தூய்மை பணியாளருக்கு நிலுவையில் உள்ள நிவாரணை நிதியை வழங்க வேண்டும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கொரோனா ரைவால் பாதிக்கப்பட்டு ஓராண்டாகியும் அரசு அறிவித்த நிவாரண உதவி 2 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை என தூய்மைப் பணியாளர்...
திருவண்ணாமலை
பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
பிஜேபி பிரமுகர் வீட்டு வாசலில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சினர்.
ஜெயங்கொண்டம்
விவசாய பொருள்களை இரவில் எடுத்துவர விவசாயிகளுக்கு அனுமதி தரவேண்டும்
விவசாய பொருட்களை இரவில் எடுத்துவர விவசாயிகளுக்கு இரவு நேர ஊரடங்கில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்