/* */

You Searched For "#FullCurfew"

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 26% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக...

தூத்துக்குடி மாவட்டத்தில் 26% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 26% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்.
தூத்துக்குடி

முழு ஊரடங்கு விதிமீறல் 4020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்-எஸ்பி...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அரிசிப்பை, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முழு ஊரடங்கு விதிமீறல் 4020  இருசக்கர வாகனங்கள் பறிமுதல்-எஸ்பி ஜெயக்குமார் தகவல்.
திருச்செந்தூர்

மக்களின் நலன்காக்கவே தடுப்பூசி விலைக்கு வாங்கி இலவசமாக தருகிறது என...

மக்களின் நலன் காக்கவே தடுப்பூசி மருந்தினை இலவசமாக போட்டு வருகிறது எனதிருச்செந்துரில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன்காக்கவே தடுப்பூசி விலைக்கு வாங்கி இலவசமாக தருகிறது என அமைச்சர் தகவல்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட 238 பகுதிகள் :-ஆட்சியர்...

மாவட்டத்தில் கொரோனா 238 பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட 238 பகுதிகள் :-ஆட்சியர் தகவல்
கோவில்பட்டி

திருநங்கைகள் வாழ்வாதாரம் பாதிப்பு:காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை...

கோவில்பட்டி-ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்டஎஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

திருநங்கைகள் வாழ்வாதாரம் பாதிப்பு:காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை எஸ்பி வழங்கினார்
தேனி

தேனி-இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி- ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்த...

தேனியில் தடுப்புகளில் அவசர தேவை வாகனங்கள் செல்ல வழி ஏற்பாடு செய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தேனி-இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி- ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்த நிர்வாகம்.
தென்காசி

அரசு மருத்துவமனை- நோய் தடுப்பு உபகரணங்களை தென்காசி எம்எல்ஏ வழங்கினார்

முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் உபகரணங்களை வழங்கினார்

அரசு மருத்துவமனை- நோய் தடுப்பு உபகரணங்களை தென்காசி எம்எல்ஏ வழங்கினார்
சேப்பாக்கம்

நாளை முதல் ரேசன் கடைக்கு இந்த நேரத்திற்குள் மட்டும் செல்லுங்கள்...

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு...

நாளை முதல் ரேசன் கடைக்கு இந்த நேரத்திற்குள் மட்டும் செல்லுங்கள்...
தூத்துக்குடி

துாத்துக்குடியில் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம்-ஆணையாளர்...

தூத்துக்குடி பகுதியில் நாளை சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆணையாளர் சரண்யா “அறி” தகவல்.

துாத்துக்குடியில் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம்-ஆணையாளர் அறிவிப்பு.
சென்னை

கடன் வசூல்: மென்மையான போக்கை கடைபிடியுங்கள் -அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கடனை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என வங்கிகளை கேட்டுக்...

கடன் வசூல்: மென்மையான போக்கை கடைபிடியுங்கள்  -அமைச்சர் பெரிய கருப்பன்