/* */

நாகர்கோவில் மாநகராட்சி: 5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய்க்கு விற்பனை

5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் என உற்பத்தி விலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் உரம் விற்பனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி:  5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய்க்கு விற்பனை
X

நாகர்கோவிலில் இயற்கை உரம் விற்பனையை  அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நுண் உர செயலாக்க மையங்கள் மூலமாக வீட்டு தோட்டத்திற்கு தேவையான இயற்கை உரம் 5 கிலோ 10 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தீங்கு இல்லா இயற்கை உரம் விற்பனையை தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்த நிலையில் தற்போது மாநகராட்சி அலுவலகம் மூலமாக உரம் விற்பனை நடைபெற்று வருகிறது.

இயற்கை தயாரிப்பு என்பதோடு உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படுவதால் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் விற்பனை செய்யப்படும் இந்த இயற்கை உரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

Updated On: 24 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!