You Searched For "#farmerssuffer"
உதகமண்டலம்
நீலகிரியில் மழைக்கு பின் அறுவடை காய்கறிகள் அழுகல்: விவசாயிகள் வேதனை
25 டன் வரை அறுவடை செய்த விவசாயிகள், தற்போது 4 முதல் 5 டன் வரையே அறுவடை செய்வதாகவும் அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர்
வடிகால் வசதியின்றி கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்: விவசாயிகள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரி, வரத்து கால்வாய் சீரமைப்பின்மை, உர தட்டுப்பாடு காரணமாக நிலங்கள் கடல் போல் காட்சியளிக்கின்றன.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கனமழையால் 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்:...
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே கனமழையில் நெற்பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.
மயிலாடுதுறை
தொடர் மழை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரிகளாக மாறிய விவசாய விளை
தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்கள் ஏரிகளாக மாறி இருப்பது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
சங்கரன்கோவில்
உரம் பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை: சங்கரன்கோவிலில் விவசாயிகள்
சங்கரன்கோவில் பகுதிகளில் யூரிய உரம் பதுக்கி விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் வேதனை. அதிகாரிகள் அலட்சியம்.
ஈரோடு
விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
விருத்தாச்சலம்
விருத்தாசலம் அருகே 25 ஏக்கர் நெற்பயிர் மழை வெள்ளத்தால் சேதம்:...
விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்ததால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன.
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் அதிக விலைக்கு விற்பனை: விவசாயிகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு. தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார்
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக் கழிவுகள் கலப்பு:...
கோவில்பட்டி பகுதியின் முக்கிய நீர் ஆதரமாக விளங்கும் மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக்கழிவுகள் கலந்ததால் விவசாயிகள் கவலை.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள்
இடுப்பளவு தண்ணீரில் விவசாய இடுபொருட்களை எடுத்து செல்லும் அவலம். போர்க்காலஅடிப்படையில் பாலம் அமைத்துதர கோரிக்கை.