/* */

You Searched For "#farmerssuffer"

உதகமண்டலம்

நீலகிரியில் மழைக்கு பின் அறுவடை காய்கறிகள் அழுகல்: விவசாயிகள் வேதனை

25 டன் வரை அறுவடை செய்த விவசாயிகள், தற்போது 4 முதல் 5 டன் வரையே அறுவடை செய்வதாகவும் அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரியில் மழைக்கு பின் அறுவடை காய்கறிகள் அழுகல்: விவசாயிகள் வேதனை
உத்திரமேரூர்

வடிகால் வசதியின்றி கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்: விவசாயிகள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரி, வரத்து கால்வாய் சீரமைப்பின்மை, உர தட்டுப்பாடு காரணமாக நிலங்கள் கடல் போல் காட்சியளிக்கின்றன.

வடிகால் வசதியின்றி கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலங்கள்: விவசாயிகள் வேதனை
உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே கனமழையால் 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்:...

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே கனமழையில் நெற்பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.

உசிலம்பட்டி அருகே கனமழையால் 5,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறை

தொடர் மழை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரிகளாக மாறிய விவசாய விளை

தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்கள் ஏரிகளாக மாறி இருப்பது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் மழை: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரிகளாக மாறிய விவசாய விளை நிலங்கள்
சங்கரன்கோவில்

உரம் பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை: சங்கரன்கோவிலில் விவசாயிகள்

சங்கரன்கோவில் பகுதிகளில் யூரிய உரம் பதுக்கி விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் வேதனை. அதிகாரிகள் அலட்சியம்.

உரம் பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை: சங்கரன்கோவிலில் விவசாயிகள் வேதனை
ஈரோடு

விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
முதுகுளத்தூர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் அதிக விலைக்கு விற்பனை: விவசாயிகள்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு. தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உரம் அதிக விலைக்கு விற்பனை: விவசாயிகள் வேதனை
கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக் கழிவுகள் கலப்பு:...

கோவில்பட்டி பகுதியின் முக்கிய நீர் ஆதரமாக விளங்கும் மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக்கழிவுகள் கலந்ததால் விவசாயிகள் கவலை.

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கண்மாயில் ஆலைக் கழிவுகள் கலப்பு: விவசாயிகள் வேதனை
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள்

இடுப்பளவு தண்ணீரில் விவசாய இடுபொருட்களை எடுத்து செல்லும் அவலம். போர்க்காலஅடிப்படையில் பாலம் அமைத்துதர கோரிக்கை.

ஜெயங்கொண்டம்  அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள்