/* */

உரம் பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை: சங்கரன்கோவிலில் விவசாயிகள் வேதனை

சங்கரன்கோவில் பகுதிகளில் யூரிய உரம் பதுக்கி விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் வேதனை. அதிகாரிகள் அலட்சியம்.

HIGHLIGHTS

உரம் பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை: சங்கரன்கோவிலில் விவசாயிகள் வேதனை
X

சங்கரன்கோவில் பகுதிகளில் யூரிய உரம் பதுக்கி விற்பனை செய்து வருவதால் விவசாயிகள் வேதனை. அதிகாரிகள் அலட்சியம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம், கரிவலம் ஆகிய பகுதிகளில் இந்தாண்டு போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்ததால் நெல், உளுந்து, மக்காசோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களுக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் யூரியா உரம் கடைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் பகுதிகளில் உள்ள வேளாண்மைதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியத்துடன் பதில் கூறுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு யூரிய உரத்தின் தட்டுபாட்டை போக்கி அலட்சியத்துடன் பதில் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Updated On: 19 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’