/* */

You Searched For "#farmers"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் விளைவித்த இடத்திலேயே விற்பனை: விவசாயிகளுக்கு...

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த இடத்திலேயே விளைபொருள்களை விற்பனை செய்ய உதவும் வகையில் ‘இ-நாம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் விளைவித்த இடத்திலேயே விற்பனை: விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல்

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு :...

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு : விவசாயிகள் சங்க தலைவர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி கருகிய பயிருடன் வந்த விவசாயி

கோவிந்தவாடிஅகரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு நிலையில் காலநிலை மாற்றங்களால் கருதியதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி கருகிய பயிருடன் வந்த விவசாயி
திருவண்ணாமலை

விவசாயிகள் தங்களது ஆவணங்களை உடனடியாக இணைக்க வேண்டுகோள்

விவசாயிகள் தங்களது செல்போனில் வங்கி கணக்கு நில ஆவணங்களை இம்மாத இறுதிக்குள் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது  ஆவணங்களை உடனடியாக இணைக்க வேண்டுகோள்
செய்யாறு

கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும்...

கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கப்பட்டது.

கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி
தஞ்சாவூர்

நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு 100 சதவீத மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
செய்யாறு

திருவண்ணாமலை அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பால் சலசலப்பு

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் நடந்த அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பால் சலசலப்பு
நாமக்கல்

பிரதமரின் விவசாய நிதி உதவியை தொடர்ந்து பெற ஆதார் எண் இணைப்பது

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவித்தொகையை தொடர்ந்து பெற, வங்கி கணக்குடன் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் விவசாய நிதி உதவியை தொடர்ந்து பெற ஆதார் எண் இணைப்பது கட்டாயம்
தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு குடல் புழு நீக்க மருந்து...

மதுக்கூர் அருகே 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
தஞ்சாவூர்

மதுக்கூர் அருகே மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடி

மதுக்கூர் அருகே விவசாயிகளின் மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மதுக்கூர் அருகே மண் மாதிரிகள் குறியீட்டுடன் செயலியில் நேரடி பதிவேற்றம்
தஞ்சாவூர்

மதுக்கூர் வட்டார பகுதிகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா மதுக்கூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மதுக்கூர் வட்டார பகுதிகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு