You Searched For "#Eroderailwaystation"
ஈரோடு
டிசம்பர் 6: ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
டிசம்பர் 6-ந் தேதியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் குறைந்தது
ஈரோடு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ. 50-ல் இருந்து 10 ஆக குறைந்தது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு: போலீசார் விசாரணை
ஈரோட்டில் ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு ரெயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு மாநகரம்
ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சா
ஈரோடு வழியாக சென்ற ரெயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சா பேக்கை கைப்பற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில் நிலையத்தில் குட்கா, கஞ்சா கடத்தி வந்த பெண் கைது
ஈரோட்டில் ரயிலில் குட்கா, கஞ்சா கடத்தி வந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாநகரம்
ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ரயில் டிரைவர்கள்...
ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் டிரைவர்கள் உண்ணாவிரதம்.
ஈரோடு மாநகரம்
போலி ரயில் டிரைவர் விவகாரம் : மேற்கு வங்காளம் விரைந்த ரயில்வே...
போலி ரயில் டிரைவர் விவகாரம் தொடர்பாக ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மேற்கு வங்காளம் சென்று விசாரணை.
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரம்
ஈரோடு ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
போலி ரயில் டிரைவர் : காவலில் எடுக்க ரயில்வே போலீசார் சட்ட ஆலோசனை
கைது செய்யப்பட்ட போலி ரயில் டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க சட்ட ஆலோசனை நடத்தி வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
சுதந்திர தின விழா : ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகள் பறிக்க கூடாது , ரயில் நிலையங்களை தனியாருக்கு வழங்க கூடாது