/* */

டிசம்பர் 6: ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

டிசம்பர் 6-ந் தேதியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

HIGHLIGHTS

டிசம்பர் 6: ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு
X

நாளை டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, ஈரோடு ரெயில்வே நிலையத்தில் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு துவங்கி உள்ளது. ஈரோடுக்கு வரும் அனைத்து ரெயில்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களின் பை, சூட்கேஸ்களை சோதனை செய்கின்றனர். ரெயில்கள், ரெயில்வே பிளாட்பார்ம்கள், ரெயில்வே ஸ்டேஷன் முன்புற பகுதி, காவிரி பாலம் என பல்வேறு இடங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளிடம் சோதனை, தீவிர கண்காணிப்பு, நாளை 6-ந் தேதி நள்ளிரவு வரை தொடரும் என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 5 Dec 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி