/* */

You Searched For "#ErodeNews"

ஈரோடு

ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அச்சத்தில் மக்கள்

ஈரோடு இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அச்சத்தில் மக்கள்
ஈரோடு

அந்தியூரில் 34 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 34 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தியூரில் 34 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஈரோடு

பங்களாப்புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பங்களாப்புதூர் அருகே உள்ள டி.ஜி.புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்த போலீசார் ரூ.5,080 பறிமுதல் செய்தனர்.

பங்களாப்புதூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
ஈரோடு

கோபி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

டி.என்.பாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் மற்றாெரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

கோபி அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

கோபி, பவானி, சத்தி பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை கோபி கோட்டாட்சியர் திவ்யபிரியதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார்.

கோபிசெட்டிபாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
ஈரோடு

சித்தோடு சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

சித்தோடு சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
ஈரோடு

பர்கூர் கத்திரிமலை பகுதியில் இணைய வழி மருத்துவ சேவை துவக்கம்

பர்கூர் கத்திரிமலை பகுதி மக்களுக்கான புன்னகை திட்டம் மூலம் இணைய வழி மருத்துவ சேவை, கல்வி சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது.

பர்கூர் கத்திரிமலை பகுதியில் இணைய வழி மருத்துவ சேவை துவக்கம்
ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா காெண்டாட்டம்

கோபியில் கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா காெண்டாட்டம்
ஈரோடு

சித்தோட்டில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சித்தோட்டில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது