You Searched For "#DindigulNews"
நத்தம்
தை மாத திருவிழா: அதிர்வேட்டுகள் முழங்க நகர்வலம் வந்த நத்தம்...
இதில் அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடாய் வெட்டுதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.
நிலக்கோட்டை
திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சந்தனக்கட்டைகள்...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 31 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது
நத்தம்
நத்தம் அருகே புதிய கிறிஸ்தவ தேவாலயம் அர்ச்சிப்பு விழா: திரளானோர்...
இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த மும்மத தலைவர்களும் கலந்து கொண்டனர்
பாப்பிரெட்டிப்பட்டி
வியாபாரிகள்- பொதுமக்களிடம் மஞ்சப்பை விநியோகம் செய்த பழனி சமூக...
பழனியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் மஞ்சப்பை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
ஒட்டன்சத்திரம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு களைகட்டிய ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தை
நெடுநாள்களுக்கு பின்னர் கூடிய ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் மாடுகளின் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
நிலக்கோட்டை
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அதிமுக வெற்றி : அதிர்ச்சியில்...
நிலக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அதிமுக வென்றது
திண்டுக்கல்
பைனான்சியர் வீட்டில் திருடிய 2 பேர் கைது: நகை, சொத்து ஆவணங்கள்...
திண்டுக்கல் பைனான்சியர் வீட்டில் திருடிய இருவரை கைது செய்த போலீஸார் 116 பவுன் நகை ,சொத்து ஆவணங்கள் மீட்டனர்
திண்டுக்கல்
மகளிர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழாவை பெண் காவலர்கள் பட்டு சேலை உடுத்தி கொண்டாடினர்
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே காரில் தீ விபத்து : புதுக்கோட்டையை சேர்ந்தவர் உயிர்...
காரை நிறுத்திய சில நிமிடத்திலேயே காரில் வேகமாக தீ பரவியதன் காரணமாக கார் முழுவதும் எரிந்து சேதமானது
திண்டுக்கல்
ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
நான்கு மணி அளவில் திறந்த சொர்க்கவாசல் வழியாக லக்குமி நாராயணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
பழநி
இன்றும் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் பழனியில் அலைமோதும்...
பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் போலீஸார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பக்தர்களை மலை க்கு அனுப்பி வருகின்றனர்
திண்டுக்கல்
பாதுகாப்பில் குளறுபடி என்று கூறி நாடகமாடிய பிரதமர்மோடியை கண்டித்து...
திண்டுக்கல் பெரியார் சிலை அருகே மாவட்ட மாநகர் காங்கிரஸ் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது