You Searched For "#DemonstrationNews"
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள்...
கைத்தறி ரகங்களை சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து முழுமையான விலக்கு அளிக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்
புதுக்கோட்டை
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் கண்டன...
அரசு பல்வேறு அழுத்தத்தைக் கொடுப்பதால் கூட்டுறவு பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்
மேலூர்
கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணம்: நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி...
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாணவர் மணிகண்டன் மரணத்துக்கு நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு...
மதுரை மாநகர்
ஜெய்பீம் பட விவகாரம்: பழங்குடியின மக்கள் நூதன ஆர்ப்பாட்டம்
ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக மதுரை மாவட்ட ஆட்சியர் முன்பாக பாம்புகளுடன் பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கடலூர்
ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி...
நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்-விருத்தாச்சலம் முதனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
தென்னிந்திய பார்வர்ட்பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் கைதை கண்டித்து...
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறனை கைது செய்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மயிலாடுதுறை
பக்தர்களின் காணிக்கை தங்கத்தை உருக்கும் முடிவு: இந்து முன்னணி...
நேர்த்திக்கடனாக செலுத்திய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்
காஞ்சிபுரம்
கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அடிப்படை பணிகளை தனியார் அவுட்சோர்சிங் மூலம் நிறைவேற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
திருப்பத்தூர், சிவகங்கை
திருப்பத்தூரில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர்...
இந்த போராட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை/யெனில் தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்
நாங்குநேரி
நான்குநேரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
முன்கள சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா கால சிறப்பு ஊதியத்தை வழங்குதல் உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது