/* */

You Searched For "#damaged"

உத்திரமேரூர்

கனமழையால் உள்வாங்கிய நடைபாதை: தரமற்ற பணிகளால் பல லட்சம் வீண்

அய்யம்பேட்டையில் ஊராட்சியில் தரமற்ற பணிகளால் குளத்தின் நடைபாதை உள்வாங்கியதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் உள்வாங்கிய நடைபாதை: தரமற்ற பணிகளால் பல லட்சம் வீண்
புதுக்கோட்டை

புதிய அரசு பள்ளி கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு: ஆட்சியரிடம் திமுக...

அரசிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது

புதிய அரசு பள்ளி கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு:  ஆட்சியரிடம் திமுக எம்பி  புகார்
காரைக்குடி

சூறாவளிக் காற்றால் நரிக்குறவர் காலனி வீடுகள் சேதம்: நிவாரணம் வழங்க...

சூறாவளி காற்றால் இந்தக்காலனியில் உள்ள கூரை வீடுகள் சேதமடைந்ததால் அனைவரும் திறந்த வெளியில் தங்கும் நிலை உருவாகியுள்ளது

சூறாவளிக் காற்றால் நரிக்குறவர் காலனி  வீடுகள்  சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
புதுக்கோட்டை

காற்றில் பறந்த காவல் உதவி மையம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

காவல் உதவிமைய பெட்டி காற்றில் பறந்து வந்தபோது சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

காற்றில் பறந்த காவல் உதவி மையம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
கன்னியாகுமரி

கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம் அடைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவித்தனர்.

கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்
தேனி

தேனி : சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

தேனி : சமதர்மபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி : சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
ஆலங்குடி

ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட அமைச்சர்
திருச்செந்தூர்

சாலையை புதுப்பித்து தர பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி திசையன்விளை ரோட்டில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் இணைப்புச் சாலையை புதுப்பித்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை...

சாலையை புதுப்பித்து தர பொதுமக்கள் கோரிக்கை