/* */

தேனி : சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

தேனி : சமதர்மபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள சமதர்மபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமதர்மபுரம், 19-வார்டு, கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி. இந்த தொட்டியின் கான்கீரீட் பில்லர்கள் சிதிலமடைந்துள்ளது. நாள் தோறும் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் வந்து செல்கின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக இதனை சரி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


.

Updated On: 6 Jun 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !