/* */

You Searched For "#crops"

திருவாரூர்

திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

திருவாரூரில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம்
சேந்தமங்கலம்

எருமப்பட்டியில் கனமழையால் பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

எருமப்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எருமப்பட்டியில் கனமழையால் பயிர்கள்  சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
கீழ்வேளூர்

திருவாரூர்: மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் குழு பார்வை

பயிர் பாதிப்புக்குள்ளான டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

திருவாரூர்: மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் குழு பார்வை
ஜெயங்கொண்டம்

தொடர் கனமழை: 200 ஏக்கர் நெல்நடவு செய்த பயிர்கள் நீரில் மூழ்கின

தொடர் கனமழை காரணமாக, தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில், 200 ஏக்கர் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின.

தொடர் கனமழை: 200 ஏக்கர் நெல்நடவு செய்த பயிர்கள் நீரில் மூழ்கின
கோபிச்செட்டிப்பாளையம்

கிளை வாய்க்காலில் உடைப்பு: 2 ஆயிரம் ஏக்கர் நடவு முற்றிலும் சேதம்

கோபிசெட்டிபாளையம் , கூகலூர் கிளை வாய்க்காலில் உடைந்து சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நடவு முற்றிலும் சேதமடைந்தது.

கிளை வாய்க்காலில் உடைப்பு: 2 ஆயிரம் ஏக்கர் நடவு முற்றிலும் சேதம்
அரியலூர்

அரியலூர்: அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை பாதுகாக்க கலெக்டர் ஆலோசனை

அரியலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை விவசாயிகள் பாதுகாப்பது பற்றி கலெக்டர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

அரியலூர்: அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை பாதுகாக்க கலெக்டர் ஆலோசனை
விருதுநகர்

மழையால் பாதித்த பயிர்களை மத்திய குழு ஆய்வு

விருதுநகர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு...

மழையால் பாதித்த பயிர்களை மத்திய குழு ஆய்வு