You Searched For "#CropInsurance"
கள்ளக்குறிச்சி
பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு
காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு நெற் பயிருக்கு 447 ரூபாய், மக்காச்சோளத்திற்கு 260, பருத்திக்கு 470 ரூபாய் ஆகும்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி பயிர் காப்பீடு தொகை விடுவிப்பு
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.66.09 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட கலெக்டர் கூறி உள்ளார்.
சேந்தமங்கலம்
வெங்காயம் சாகுபடி: பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அழைப்பு
புதுச்சத்திரம் பகுதியில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்.15 கடைசி நாள் - வேளாண்துறை...
குறுவை பருவத்தில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்துகொள்ளலாம்
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேளாண் உதவி இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்
ராணிப்பேட்டை
குறுவை பருவபயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் மாவட்ட...
இராணிப்பேட்டை மாவட்டத்தில் குறுவை பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர கலெக்டர் அறிவிப்பு
கடலூர்
குறுவைக்கு பயிர் காப்பீடு கேட்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி: அமைச்சர்...
குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி துவங்கும் நிலையில் குறுவைக்கு காப்பீடு தொகை கேட்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என அமைச்சர் கூறினார்
வானூர்
பயிர் காப்பீடு திட்டத்தை குருவை நெற்பயிருக்கும் நீட்டிக்க வேண்டும்: ...
பயிர் காப்பீடு திட்டத்தை குருவை நெற்பயிருக்கும் நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்
மணிலா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் மணிலா பயிர் செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.