You Searched For "#Corporation Commissioner"
கோவை மாநகர்
சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் தகவல்
Corporation Commissioner Information கோவை மாநகராட்சியில் அனைத்து பணிகளும் விரைவில் முடிவுற்று சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும்.
மதுரை மாநகர்
மதுரையில், மாசி வீதிகளில் போக்குவரத்து சீர் செய்ய ஆலோசனைக் கூட்டம்
மாசி வீதிகள் மற்றும் ஆவணி மூல வீதிகளில் போக்குவரத்து சீர் செய்வது குறித்து வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் ஆணையர் மதுபாலன் தலைமையில்...
கோயம்புத்தூர்
கோவையில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றம்
கோவை மாநகரப் பகுதிகளில் ஒரே நாளில் 85 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்
இன்று தடுப்பூசி முகாம் இல்லை : மாநகராட்சி ஆணையர்.
அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதாக தஞ்சாவூர் ஆனையர் சரவணக்குமார் அறிவிப்பு.
அண்ணா நகர்
வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் 2,000 அபராதம் வசூல் - சென்னை...
விதிகளை மீறி வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் மொத்தம் ரூ.58,000 வசூல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
வில்லிவாக்கம்
100 ஆக்சிஜன் செறிவூட்டிகள்: சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைப்பு!
எம்.பி., எம்எல்ஏக்கள் வழங்கப்பட்ட 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
29ம் தேதி திருச்சி மாநகரில் குடிநீர் கட், மாநகராட்சி ஆணையர் தகவல்
29ம் தேதி திருச்சி மாநகரில் குடிநீர் வராது என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
29ம் தேதி திருச்சி மாநகரில் குடிநீர் கட், மாநகராட்சி ஆணையர் தகவல்
29ம் தேதி திருச்சி மாநகரில் குடிநீர் வராது என்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை, ஆணையர் அதிரடி
ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை நடந்ததையொட்டி, மாநகராட்சி ஆணையர் உத்தரவுபடி பாதியில் நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாநகரம்
நாளை இறைச்சி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை
நாளை தடையை மீறி மீன், இறைச்சி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
ஆட்டோவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
19 பேரை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை
ஈரோடு மாநகரம்
ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட்டுக்கு தடை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மீன் மார்க்கெட் செயல்பட தடை விதித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.