/* */

Tamil News Online | குன்னூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3

குன்னூர்

குன்னூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் பங்கேற்பு

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர், ஆட்சியர் இணைந்து 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினர்.

குன்னூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: அமைச்சர் பங்கேற்பு
குன்னூர்

குன்னூரில் வெளுத்து வாங்கிய கனமழை

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

குன்னூரில் வெளுத்து வாங்கிய கனமழை
குன்னூர்

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நுழைந்த காட்டெருமை...

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு தனித்தனியாக, 5 காட்டெருமைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நுழைந்த காட்டெருமை கூட்டம்
குன்னூர்

குன்னூரில் மண் சரிவு: அந்தரத்தில் தொங்கிய அரசு மருத்துவமனை

குன்னூரில் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி மண் அகற்றியதால் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனை அந்தரத்தில் தொங்கியது.

குன்னூரில் மண் சரிவு: அந்தரத்தில் தொங்கிய அரசு மருத்துவமனை
குன்னூர்

குன்னூரில் விதிகளை மீறி மண் மற்றும் பாறைகள் உடைப்பு

குன்னூரில் தொடர்ந்து விதி மீறி மண் மற்றும் பாறைகள் உடைப்பதால் அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்கி வருகிறது.

குன்னூரில் விதிகளை மீறி மண் மற்றும் பாறைகள் உடைப்பு
குன்னூர்

குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு மீண்டும் வருகை புரிந்த மலபார் அணில்

கொரோனா காரணமாக 122 நாட்களாக மூடப்பட்டிருந்த குன்னூர் சிம்ஸ் பூங்கா தற்போது திறந்துள்ளதால் பழங்களை உண்ண மலபார் அணில் வருகை.

குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு மீண்டும் வருகை புரிந்த மலபார் அணில்
குன்னூர்

குன்னூரில் தாய்பால் வார விழா உறுதிமொழி நிகழ்ச்சி

குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக வழங்க வேண்டிய சீம்பால் குறித்து போஷன் அபியான் திட்டம் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது.

குன்னூரில் தாய்பால் வார விழா உறுதிமொழி நிகழ்ச்சி
குன்னூர்

கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்

கோத்தகிரியில் கடந்த வாரம் கூண்டு வைத்து கரடி பிடிபட்டது மீண்டும் குட்டிகளுடன் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்
குன்னூர்

குன்னூரில் கூரியர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு

குன்னூரில், கூரியர் அலுவலக பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குன்னூரில் கூரியர் அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டு
குன்னூர்

கோத்தகிரியில் உலா வரும் ஒற்றை காட்டெருமை - மக்கள் அச்சம்

கோத்தகிரி நகர பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோத்தகிரியில் உலா வரும் ஒற்றை காட்டெருமை - மக்கள் அச்சம்