/* */

குன்னூரில் வெளுத்து வாங்கிய கனமழை

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

HIGHLIGHTS

குன்னூரில் வெளுத்து வாங்கிய கனமழை
X

குன்னுரில் பெய்த கனமழையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான காட்டேரி, பாய்ஸ் கம்பெனி, வெலிங்டன், பிளாக் பிரிட்ஜ், சேலாஸ், கேத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழையின் காரணமாக ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் மழையினால் சிரமம் அடைந்தனர்.

மேலும் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கன மழை காரணமாக அணைகள் மற்றும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மலைக்காய்கறி விவசாயிகள் மற்றும் தேயிலை தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது மேக மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது.

Updated On: 20 Sep 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்