You Searched For "coimbatore district police"
தொண்டாமுத்தூர்
ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
சுமார் 10 கிராம் அளவு உள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 70 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேட்டுப்பாளையம்
கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மோகன் (50) என்பவரை காவல் துறையினர் கைது செய்து செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
Coimbatore News- பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் செயயப்பட்டது. தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்
கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவி அருகே கொண்ட ஊசி வளைவு பகுதியில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
கிணத்துக்கடவு
உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
Coimbatore News- உயர்ரக போதை பொருளான மெதம்பெட்டமைன் வைத்திருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவாகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்
மேட்டுப்பாளையம்
பிரதமர் மோடி கோவை வருகை ; இரண்டு நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை!
எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு
கோவையில் கள்ளக் காதலி வெட்டிக் கொலை: ஒருவர் கைது
ஆத்திரத்தில் பேச்சிமுத்து வசந்தகுமாரியை கட்டையால் பின்னந்தலையில் அடித்துள்ளார். மேலும் அரிவாளால் பலமுறை வெட்டி உள்ளார்
கோவை மாநகர்
குழந்தை கடத்தல் குறித்து வரும் தகவல்கள் வதந்தி: கோவை எஸ்.பி. விளக்கம்
குழந்தைகள் கடத்தல் சம்பவம் இருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என கோவை மாவட்ட எஸ்பி கூறி உள்ளார்.
கோவை மாநகர்
இரண்டு குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
Coimbatore News- பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என போலீசார்...
மேட்டுப்பாளையம்
நடிகர் பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ ஆதாரமற்றவை என காவல் துறை விளக்கம்
Coimbatore News- பவானி ஆற்றில் செயற்கையாக மரணங்கள் ஏற்படுத்தபடுவதாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றது என காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
வால்பாறை
சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சோதனை சாவடி திறம்பட செயல்படவும், வாகன தணிக்கையை சீர் செய்வதற்கும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கி உள்ளார்.