You Searched For "Chennainews"
திருவொற்றியூர்
தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு
எர்ணாவூர் பகுதியில் இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளம் கடக்கும்போது எதிரே வந்த ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர்
சென்னை ராயபுரத்தில் வாகனம் மோதிய விபத்தில் பெண் காவலர்கள் காயம்
சென்னை ராயபுரம் மேம்பாலம் அருகே வாகனம் மோதியதில் சோதனையில் ஈடுபட்டிருந்த 2 பெண் காவலர்கள் காயமடைந்தனர்.
பெரம்பூர்
கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் கழிவு நீர் குழாய் உடைப்பு: எம்எல்ஏ...
கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் கழிவு நீர் குழாய் உடைந்து பள்ளி வளாகத்தில் தேங்கியதை எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.
கொளத்தூர்
கொளத்தூரில் வீடு புகுந்து திருடிய கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது
சென்னை கொளத்தூரில் வீடு புகுந்து திருடிய கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம்
ஹிட்லர், முசோலினியின் அவதாரம் தான் ஸ்டாலின் - ஜெயக்குமார் ஆவேசம்
ஹிட்லர், முசோலினியின் அவதாரம் தான் ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கொளத்தூர்
கொளத்தூர் தொகுதியில் அரசு பள்ளியில் மழலையர் வகுப்பை தொடக்கி வைத்த...
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி. கே. எம். காலனி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இன்று மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன
திரு. வி. க. நகர்
புளியந்தோப்பில் வீட்டின் ஜன்னல் வழியாக செல்போன்கள் திருட்டு
புளியந்தோப்பில் ஜன்னல்வழியாக 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை திருடிய நபர்களுக்கு போலீசார் விசாரணை
திருவொற்றியூர்
சென்னையில் சாலைகளை மூடிய பனி மூட்டத்தால் சிரமப்பட்ட வாகனஓட்டிகள்
சென்னையில் வழக்கத்துக்கு மாறாக சாலையை மூடிய பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது
மாதவரம்
புழல் அருகே கண்டெய்னர் லாரியில் இருந்த 5 டன் செம்மரக் கட்டை பறிமுதல்
புழல் பகுதியில் கண்டெய்னர் லாரியில் பதுக்கி வைக்கப்பட்ட 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
தாம்பரம்
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி ஊர்வலம்: 950 பேர்...
சென்னை தாம்பரத்தில் தடையை மீறி ஊர்வலம் சென்ற பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 950 பேர் கைது.
பெரம்பூர்
வாலிபரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி...
வியாசர்பாடியில் வாலிபரை கத்தியால் காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்
வியாசர்பாடியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் குளம் தூர்வாரும் பணி...
வியாசர்பாடி உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபாத்திர சிவப்பிரகாசம் ஜீவசமாதி கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்.