/* */

வியாசர்பாடியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

வியாசர்பாடி உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபாத்திர சிவப்பிரகாசம் ஜீவசமாதி கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்.

HIGHLIGHTS

வியாசர்பாடியில் 150 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்
X

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி சேகர், 37வது மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு மற்றும் தண்டையார்பேட்டை மண்டல அதிகாரிகள் ஆகியோர் கோவில் குளத்தை ஆய்வு செய்தனர்.

வியாசர்பாடியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்.

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபாத்திர சிவப்பிரகாசம் ஜீவசமாதி கோவில் உள்ளது. இங்குள்ள ஜீவ சமாதி கோவிலுக்கு வியாசர்பாடி பகுதியில் மட்டுமலலாமல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவில் சுற்றுச்சுவர் பாழடைந்து கோவில் குளம் ஆகாயத்தாமரை செடிகளால் சூழ்ந்து பாழடைந்து உள்ளதாகவும் எனவே கோவில் குளத்தை சுத்தம் செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி சேகர், 37வது மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு மற்றும் தண்டையார்பேட்டை மண்டல அதிகாரிகள் நேற்று இந்த கோவில் குளத்தை ஆய்வு செய்து மாநகராட்சி ஊழியர்களை வைத்து கோவில் குளத்தை சீரமைக்கும் பணியினை துவக்கி வைத்தனர். அடுத்த மூன்று நாட்களுக்குள் கோவில் குளம் முழுவதும் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 6 March 2022 3:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...