You Searched For "#ChennaiCrimeNews"
வேளச்சேரி
காதலியை கொலை செய்ய முயன்ற காதலன் : தற்கொலைக்கு முயற்சி
சென்னை அருகே காதலியை கொலை செய்ய முயன்ற காதலன் தற்கொலைக்கு முயன்றார். இருவரும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
எழும்பூர்
தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் லீலைகள்: ஓட்டல் ஊழியர்
தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் லீலைகள் செய்த ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
கொடுங்கையூரில் தாயின் கன்னத்தில் அடித்த மகன்: கைக்கு வந்தது காப்பு
கொடுங்கையூரில் கன்னத்தில் அடித்ததால் சிகிச்சை பெற்று வந்த தாய் இறந்ததால், மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
பாரிமுனையில் திருமண ஆசைக்காட்டி பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது
பாரிமுனை பகுதியில் பெண்ணை திருமண ஆசைக்காட்டி கர்ப்பிணியாக்கியவரை துறைமுகம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை
சென்னையில் ஆன்லைன் பெட்டிங்கில் பல லட்சம் மோசடி: ஒருவர் கைது
ஆன்லைன் சூதாட்டம் மூலமாக இலட்சக் கணக்கில் ஏமாற்றிய ஹரிகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
சென்னையில் மறைமுகமாக குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்
சென்னையில் அரசு தடை செய்யப்பட்ட குட்காவை மறைமுகமாக விற்பனை செய்து வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விருகம்பாக்கம்
ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
சென்னை சாலிகிராமத்தில் தனியார் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் வீட்டில் 30 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
சென்னை
சென்னையில் யோகா ஆசிரியர் பாலியல் புகாரில் சிக்கினார்
சென்னையில் யோகா ஆசிரியர் மீது மருத்துவத்துறையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
அறுவை சிகிச்சை மாத்திரைகளை, போதை மருந்தாக விற்ற கும்பல் : போலீசார்...
சென்னையில் அறுவை சிகிச்சை மாத்திரைகளை போதை மருந்தாக விற்ற கும்பல் சிக்கியது. விசாரணையில் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
திருவொற்றியூர்
சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 283 பேருக்கு குண்டாஸ்
சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை
சென்னை ராயப்பேட்டையில் மனைவியை கொலை செய்த கணவன் கைது
சென்னை ராயப்பேட்டையில், குடும்ப தகராறில், மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம்
கள்ளக் காதலுக்கு இடையூறு மகனை கொலை செய்த, பாசக்கார தாய்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.